நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால...
மயிலாடுதுறையில் 5 வது நாளாக சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கூண்டு வைத்து 30 சென்சார் கேமராக்கள் பொருத்தி, தெர்மல் டிரோன் மூலமும் சிறுத்தையைப் பிடிக்க கடும்...
கொடைக்கானல் மன்னவனூர் அருகே அரசு மற்றும் தனியார் நிலங்களில் தீ.. அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர்
கொடைக்கானல் மலைப்பகுதியில் மன்னவனூர் கிராமத்தில் வரையடி அருகே அரசு மற்றும் தனியார் நிலங்களில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகம் காரணமாக பல ஏக்கர...
தாயை இழந்த குட்டியானையை வேறு யானைக்கூட்டத்துடன் வனத்துறை சேர்த்து வைத்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக் குறைவு ஏற்பட்ட பெண் யானைக்கு 3 தினங்களாக சிகி...
கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது.
புலிச்சோலை, அடுக்க...
லியோ படத்தில் நடிகர் விஜய் உடன் சண்டையிடும் வனவிலங்கான கழுதைப்புலி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையில் வெ...
பெரும் சவால்கள், போராட்டங்கள், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையே டி23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டதாக முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெ...